Saturday, September 22, 2012

இவரை தெரியுமா ???

இவரை தெரியுமா ???


புழுதிவயல் பாடசாலைக்கான காணியினை நிலையான தர்மமாய் ஈந்த மர்ஹும். இப்ராஹிம் காதர் மீராலெப்பை அவரகள்.

இவரை அறியாத பலர் நம்மில் உள்ளனர் இவரை அறிய வைப்பது நம் கடமை எனவோ இதை முடியுமான அளவுக்கு  Share பண்ணி இவருக்காக துஆ கேளுங்கள்