Wednesday, December 1, 2010

காளான் மருத்துவம்

காளான் மருத்துவம்


DXN
எனப்படும் மலேசியா வை தலைமைக் காரியலாயமாக  கொண்டு இயங்கும், இந்த நிறுவனம் உலகம் முழுவதும் காளான் மூலம் உருவாக்கப்பட்ட மருந்து பொருட்களை  விற்பனை செய்து வருகிறது. எதனுடைய மருந்து பொருட்கள் அதி உயர் தரம் வாய்ந்தவை, மேலும் எது பற்றி அறிய வோ சேரவோ விரும்பினால்

 email 
முலம்  தொடர்பு கொள்ளலாம்,


http://dxnlanka.blogspot.com/
http://international.dxn2u.com/

dxnlanka.info@gmail.com


Friday, November 26, 2010

Rathu Ratakaju - Lahiru Perera From www.Music.lk



Sudu Gawuma - Lahiru Perera & Nathasha Perera



Thursday, November 25, 2010

How It's Made - Hot Dogs



How They Make potato Chips



How is it made - Hatchery chicks



Blood donation-Tamil-இரத்த தானம்



Wednesday, November 24, 2010

விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்


விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்

இந்த தளத்தின் மூலம் தினமும் இருபது ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை மிக நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சம்பாதிக்க முடியும் .இதுவரை இந்த தளத்தில் இணையாதவர்கள் முதலில் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு செல்லுங்கள் உங்கள் விவரங்களைகொடுத்து தளத்தில் இணையுங்கள் .பிறகு தளத்தின் உள்ளே சென்று view ads எனும் பட்டனை (மேலே இருக்கும் ) கிளிக் செய்யுங்கள் ஐந்து அல்லது ஆறு படங்கள் (images )கீழே விளம்பர நிறுவனத்தின் பெயருடன் இருக்கும் ,இவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த விளம்பர பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து விளம்பரங்களை பார்த்து முடித்தவுடன் மீண்டும் மேலே view ads பட்டனுக்கு அடுத்த பட்டன் Read Today's Positive News என்பதை கிளிக் செய்யுங்கள் இந்த பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று செய்திகளின் தலைப்புக்கள் இருக்கும் அவற்றை கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலையும் முடிந்தவுடன் மீண்டும் மேலே Read Today's Positive News பட்டனுக்கு அடுத்த Play Quiz எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் சில ஈசியான கேள்விகள் இரண்டு முதல் நான்கு பதில்களுடன் இருக்கும் சரியான பதிலை கொடுக்கவும் (மொத்தம் ஐந்து கேள்விகள் ) அவ்வளவு தான் வேலை ..இந்த வேலைகளை தினசரி தவறாமல் செய்து வாருங்கள் ... நீங்கள் எதிர் பார்ப்பதை விட அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் .



--



ரஜினிக்கும் நடிகைகளுக்கும் என்ன உறவு?

ரஜினிக்கும் நடிகைகளுக்கும் என்ன உறவு?

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்.......

ஸ்ரீவித்யா
தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவியாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும், தளபதியில் அம்மாவாகவும் நடித்தார்.

சுஜாதா
அவர்கள் படத்தில் மனைவியாக நடித்த இவர் கொடிபறக்குது, உழைப்பாளி போன்ற படங்களில் அம்மாவாக நடித்தார்

லட்சுமி
நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு மனைவியாகவும், படையப்பா படத்தில் அம்மாவாகவும் நடித்தார்.

ஜெயசுதா
அபூர்வராகங்களில் மகளாக நடித்த இவர் பாண்டியனில் அக்காவாக புரமோஷன் பெற்றார்.

விஜயசாந்தி
நெற்றிக்கண்ணில் மகளாக தங்கையாக நடித்து மன்னனில் மனைவியாக உயர்ந்தார்.

மீனா
அன்புள்ள ரஜினிகாந்தில் ரஜினியால் கொஞ்சப்படும் சிறுமியாக நடித்துவிட்டு எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் காதலியாக, மனைவியாக நடித்தார்.
எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா  ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும்

Tuesday, November 23, 2010

Tamil inna summawa

1 = ஒன்று -one

10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

நன்றி

என்றென்றும் Djnashath





--
Online Money Earning Tips



Sunday, November 21, 2010

Danny MacAskill - "Way Back Home" - NEW street trials riding short film



Very Sad commercial



Saturday, November 6, 2010

* * * * * * * கறுப்பான கையால் என்ன பிடிச்சா காதல்



Monday, October 25, 2010

குதிஉயர்ந்த பாதணிகளின் அழகும் ஆபத்துகளும்


எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள்.

இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.
உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன.

இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத் தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்;க்கப்பட்டுவிட்டனர்.

இவ்வாறான பொருட்களை அதிக விளைக்கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள்.

இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதணிகளை அணிவதால் வளைந்துப்போகிறது. இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது.

அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்து விடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான்.

இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால், தினமும் அதனையே அணியவிரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.

Friday, October 15, 2010

மிரட்டும் `கூல் வாட்டர்'!

மிரட்டும் `கூல் வாட்டர்'!

இப்போதெல்லாம், நகர்புறங்களில் `பிரிட்ஜ்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

 

 

இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்... `சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.

 

இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்' என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

 

இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

 

சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

 

உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி... கூல் வாட்டரை கண்டபடி பயன்படுத்த மாட்டீங்கதானே...?


Sourc


Monday, October 11, 2010

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

image.pngimage.pngimage.pngimage.pngimage.pngimage.png

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!


image.pngimage.pngimage.pngimage.pngimage.pngimage.png

Wednesday, September 29, 2010

Italian_Auction.wmv



Your Ad Here

Tuesday, September 28, 2010

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
http://www.luxand.com/blink/

********************************************************************************************
                         உன்னை போல் ஒருவன்                                                 

"உலகமே உங்களை திரும்பி பார்க்க வேண்டும் என்றால்

நீங்கள் யாரையும் திரும்பி பார்க்காதீர்கள் "
*********************************************************************************************

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

தலைப்பே சரியில்லையே. அட்ரஸ் சொல்ல ஒரு டாக்டரா? அல்லது அட்ரஸே இல்லாத டாக்டரா என்று எண்ண வேண்டாம். இந்த டாக்டர் ஊர் ஒன்றின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால், உடனே அந்த ஊரின் பெயர், அது உள்ள நாடு எது என்று சொல்லிவிடுவார். இந்திய முகவரியை டைரியில் பார்க்கலாமே என்று சொல்கிறீர்களா? இந்த டாக்டர் ஒன்றல்ல, 246 நாடுகளில் உள்ள ஊர்களுக்கான அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால் அதற்கான ஊர் பெயர் தருவார். ஊர், தெரு முகவரி கொடுத்தால், அஞ்சல் குறியீட்டு எண் தருவார். இது அட்ரஸ் டாக்டர் என அழைக்கப்படும் இணைய தளமாகும். இதன் சரியான முகவரி http://www.addressdoctor.com.
இந்திய நகரம் ஒன்றின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு இடப்பட்டிருந்தால், இரண்டின் பெயருக்கான குறியீட்டு எண் கிடைக்கும். மதுரை அருகே உள்ள திருமங்கலம், சென்னை திருமங்கலம் என இரண்டு ஊர்களுக்குமான அஞ்சல் குறியீட்டு எண்ணைத் தந்த போது, மாநிலம், தாலுகா வாரியாக விபரங்கள் கிடைக்கின்றன. இந்த தளமானது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது.
ஆங்கிலம் மட்டுமின்றி, சீனம், ஜப்பானியம் என வேறு மொழிகளைப் பயன்படுத்தித் தேடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. எத்தனை மொழிகள், எத்தனை நாடுகளுக்கான ஊர்களைக் கண்டறியலாம் என்ற தகவல்கள் இதே தளத்தில் தரப்பட்டுள்ளன. கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.

Monday, September 27, 2010

Fwd: Braking! - Oscar Award to Hemathagama - Funny clip



Fwd: Braking! - Oscar Award to Hemathagama - Funny clip

passwords

Five tips to help keep your passwords secret

Treat your passwords with as much care as you treat the information that they protect.

Use strong passwords to log on to your computer and to any site—including social networking sites—where you enter your credit card number, or any financial or personal information.

  1. Never provide your password in an email or in response to an email request.
  2. Do not type passwords on computers that you do not control, such as those in Internet cafes, computer labs, kiosk systems, and airport lounges.
    • Cyber criminals can purchase keystroke logging devices that gather information typed on public computers, including passwords.
    • If you need to regularly check email from a public computer, consider using Hotmail, which allows you to obtain a single-use code. To get a single-use code, click Sign in with a single-use code, and Hotmail will send a one-time use authentication code to a mobile phone. You can opt to use the one-time code, instead of your password, to access your account on a public machine.
  3. Don't reveal your passwords to others.
    • Keep your passwords hidden from friends or family members (especially children), who could pass them on to other, less trustworthy individuals.
  4. Protect any recorded passwords.
    • Don't store passwords on a file in your computer, because criminals will look there first.
    • Keep your record of the passwords you use in a safe, secure place.
  5. Use more than one password.
    • Use different passwords for different websites and services.

    Check your password — is it strong?

    Your online accounts, computer files, and personal information are more secure when you use strong passwords to help protect them.

    Test the strength of your passwords: Type a password into the box.

    Password: 


    Strength: 

        Not rated    

    Note: This does not guarantee the security of the password. This is for your personal reference only.

    What is a strong password?

    The strength of a password depends on the different types of characters that you use, the overall length of the password, and whether the password can be found in a dictionary. It should be at least 14 characters long.

    For tips about how to create passwords that are easy for you to remember but difficult for others to guess, read Create strong passwords.

    About this password checker

    This password checker does not collect, store, or transmit information.

    The security of the passwords typed into this password checker is similar to the security of the password you enter when you log on to Windows. The pas

Sunday, September 26, 2010

Insha Allah-இன்ஷா அல்லாஹ் (Tamil)



Your Ad Here

Monday, August 9, 2010

About

Sunday, August 1, 2010

Opening of the Ka'aba Door (High Quality)



Your Ad Here

Miracle in city of Mecca and The Holy Kaabah with the Golden Mean



Your Ad Here

Thursday, July 22, 2010

Unnai Paartha Pinbu Naan FROM KADHA MANNAN



Your Ad Here

Monday, July 19, 2010

cows & cows & cows



Your Ad Here

Dolphin Jumps Out of Tank During Show



Your Ad Here

Friday, July 16, 2010

فيديو كليب دمعتي اليتيمة



Your Ad Here

Saturday, July 10, 2010

தவறாகப்புரிந்துகொள்ளுதல்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்



உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

ஒரு வியட்நாமியக் கதை

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

Wednesday, July 7, 2010

படித்ததில் பிடித்தது !!

படித்ததில் பிடித்தது !!

வயல்வெளி
பார்த்து
ஓடையில்
குளித்து

எதிர்வீட்டில்
விளையாடி
எப்படியோ
படித்த நான்
ஏறிவந்தேன்
நகரத்துக்கு

சிறு அறையில்
குறுகிப்படுத்து
சில மாதம்
போர்தொடுத்து
வாங்கிவிட்ட
வேலையோடு
வாழுகிறேன்
கணிப்பொறியோடு !


மனசு
தொட்டு
வாழும்
வாழ்க்கை
மாறிப்
போகுமோ?

மௌசு
தொட்டு
வாழும்
வாழ்க்கை
பழகிப்
போகுமோ
வால்பேப்பர்
மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து
போகுமோ
சொந்த
பந்த
உறவுகளெல்லாம்
ஷிப்
பைலாய்
சுருங்கிப்
போகுமோ ?
வாழ்க்கை
தொலைந்து
போகுமோ
மொத்தமும் !
புரியாது
புலம்புகிறேன்

நித்தமும்
தாய்
மடியில்
தலைவைத்து
நிலவு
முகம்
நான்
ரசித்து
கதைகள்
பேசி
கவலைகள்
மறந்த
காலம்
இனிதான்
வருமா ?



சொந்த
மண்ணில்
சொந்தங்களோடு
சோறு
திண்பவன்
யாரடா ?
இருந்தால்
அவனே
சொர்க்கம்
கண்டவனடா !

Saturday, July 3, 2010

அலுவலகங்களில் நடக்கும் ஒரு உண்மைக்கதை...



ஒரு காலத்தில் இந்தியாவில் ஒரு படகு குழு
இருந்தது.




இந்திய அணியும் ஜப்பான் அணியும் வருடா வருடம்
போட்டி நடத்த ஒப்பந்தம் செய்தனர்.





இரு அணிகளும் மிகவும் கடுமையாக போட்டி போட்டனர்
ஆனால் ஜப்பான் இறுதியில் ஒரு மைல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





இந்தியா அணி இதனால் மிகவும்
சோர்வடைந்து. ஆனால் முக்கிய அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்து ஆராய முடிவு
எடுத்தனர்.




கடினமாக ஆராய்ந்த பிறகு அவர்கள் ஒன்றை கண்டு
பிடித்தனர். ஜப்பான் அணியில் படகை செலுத்த ஏழு பேரும் அவர்களுக்கு ஒரு
தலைவரும் இருந்தனர்.



ஆனால் இந்திய அணியில் ஒரு படகோட்டியும் ஏழு
தலைவர்களும் இருந்தனர்.



இத்தகைய இக்கட்டான
சுழ்நிலையில் இந்திய உயர் அதிகாரிகள் ஒரு முடிவு செய்தனர். ஒரு ஆலோசனை
மையத்தை அணுகி அவர்களிடம் இருந்து ஒரு தீர்வு காண முற்பட்டனர்.

பல ஆய்வுகளுக்கு பின்னர் அந்த ஆலோசனை மையம் ஒரு
அறிக்கையை தாக்கல் செய்தது அதில் இந்திய அணியில் மிக குறைந்த அளவு
படகோட்டிகள் இருப்பதாக கூறினர்.




அறிக்கையை பார்த்த பின்னர் இந்திய அணியில் சில
மாற்றங்கள் செய்தனர். ஏழு தலைவர்களுக்கு பதிலாக நாலு தலைவர்களும் , இரண்டு
மேலாளர்களும், ஒரு தலைமை மேலாளரும் இருக்குமாறு அணி மாற்றி அமைக்கப்பட்டது.




பின்னர் நடந்த போட்டியில்
ஜப்பானியர்கள் இரண்டு மைல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.



தோல்வி காரணமாக அந்த ஒரு படகோட்டியை மேல்
அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.


ஆனால் இந்திய அணியின் தலைமை
அதிகாரிகள் போட்டியை நான்றாக ஊக்க படுத்தியதற்காக அவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.



மேலும் அந்த ஆலோசனை மையம்
ஆராய்ந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய அணியின் ஊக்கமும்
உற்சாகமும் நன்றாகத்தான் இருந்தது அனால் உபகரணங்கள்தான் சரியில்லை என்றது.
அதனால் அடுத்த போட்டிக்கு இந்திய அணி புதிய படகை தயார் செய்து கொண்டு
இருக்கிறது.



இது மெய்யாலுமே இந்திய அலுவலகங்களில்
நடக்குதுங்கோ. அலுவலக ஆசாமிகளுக்கு இது புரியும்.

இந்த மாதிரிதாங்க இன்றைக்கு இருக்கும் நிறைய
தொழில்நுட்ப அலுவலகங்களில் நடந்துகிட்டு இருக்கு.


தத்துவமுங்கோ...

தத்துவம் என்: 1001
வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

தத்துவம் என்: 1002
லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துகாட்டு : நமீதா எவ்ளோ பெரிய நடிகை ஆனா அவங்க பாபுலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம். நினைவில் கொள்க...

தத்துவம் என்: 1003
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்...
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

தத்துவம் என்: 1004
வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது...

தத்துவம் என்: 1005
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

தத்துவம் என்: 1006
வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி" என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் "விடா முயற்சி" என்றார்கள்.
இதுதான் உலகம்.

தத்துவம் என்: 1007
நீ செய்யும் தவறு கூட
புனிதம் ஆகும் 
அதை நீ ஒப்பு கொள்ளும்
போது...



கவிதை என் : 2001
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை - எக்ஸாம் ஹால்லில்...
என்ன கொடுமை சார்...

கவிதை என் : 2002
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்...

கவிதை என் : 2003
ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

கவிதை என் : 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை என் : 2005
வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.

கவிதை என் : 2006
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கவிதை என் : 2007
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை என் : 2008
நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.

கவிதை என் : 2009
நண்பன் மீது கோபம்
கொள்ளலாம் ஆனால் 
காதலி மீது கோபம்
கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான் 
காதலி புரியாமல்
கொள்வாள்.

கவிதை என் : 2010
நெஞ்சை தொட்ட கவிதை 
தூசி பட்ட கண்களும் 
காதல் பட்ட இதயமும் 
எப்போதும் கலங்கி
கொண்டே இருக்கும்...

கவிதை என் : 2011
காற்றில் கூட நீ
இருக்கிறாய் என்பதை உணர்தேன் 
நீ தூசியை வந்து என்
கண்ணை கலங்க வைத்த போது


மொக்கை என்: 3001
வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?
விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.
வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?
விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்...
அதான் இவ்ளோ...

மொக்கை என்: 3003
ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

மொக்கை என்: 3004
லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

மொக்கை என்: 3005
தினந்தோறும் எனது பிரார்த்தனை...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு...

மொக்கை என்: 3006
ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்

மொக்கை என்: 3007
எப்படி "ANGRY"
இனிப்பாக மாற்றுவது?

"J"
சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

இது ஒரு விற்பனையாளரின் கதை!!!

ஒரு ஏமாற்றமடைந்த
குளிர்பானம் விற்பனையாளர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பி
வருகிறார்.

அவரது நண்பன் அவரிடம்
நீங்கள் அராபிய நாடுகளில் வெற்றி அடையாததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

அதற்கு அந்த
விற்பனையாளர் எனக்கு அராபிய நாட்டிற்கு மாற்றம் கிடைத்த பொழுது நான்
மிகவும் சந்தோசம் அடைந்தேன். எப்படியாவது அந்த நாட்டில் வெற்றியை
நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

ஆனால் எனக்கு அதில்
பிரச்சனை இருந்தது. அது என்ன என்றால் எனக்கு அராபிய மொழி தெரியாது.
இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. படத்தின்
மூலமாக சொன்னால் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தில் மூன்று விளம்பர
படங்களை தயார் செய்தேன்.

முதல் படத்தில் ஒரு
மனிதன் பாலைவனத்தில் மிகவும் களைத்து, தள்ளாடிய நிலையில் மயக்கம் அடைவது
போலவும்.

இரண்டவது படத்தில்
அந்த மனிதன் எங்களது குளிர் பானத்தை அருந்துவது போலவும்

முன்றாவது படத்தில்
அந்த மனிதன் மிகவும் புத்துணர்வுடன் நடப்பது போலவும் 

தயார் செய்து அதை
அனைத்து இடங்களிலும் பிரபலம் அடையச் செய்தேன்.

அதற்கு அந்த
விற்பனையாளரின் நண்பன் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்க வேண்டுமே
என்று கேட்டான்.

அதற்கு அந்த
விற்பனையாளர் என்ன சொல்லி இருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா...































விற்பனையாளர்
கூறியதாவது: நீ சொல்வது சரிதான்... எனக்கு அராபிய மொழி தெரியாது.
அதுமட்டும் அல்ல அராபிய மக்கள் வலது புறத்தில் இருந்து இடது புறமாக
படிப்பார்கள் என்பதைக் கூட நான் அறியவில்லை!!!!