உங்களுக்கு உவ்வே (வாந்தி) வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை



கோழியை நிறைய வகை வகையா சாப்பிடுவோம். ஆனா இந்தப்பதிவு இறந்த கோழியை வைத்து செய்யும் கோழி பொறியல் பற்றியது.

உங்களுக்கு உவ்வே (வாந்தி) வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை

இது சைனா மற்றும் ஹாங்காங்கில் சர்வசாதாரணமாக நடக்கும் செயல். நம்ம
வீட்ல கோழி இறந்துபோய்விட்டால் உடனே இவங்களுக்கு போன் போட்டு வரவச்சி நல்ல
ரேட்டுக்கு வித்திட்டா போச்சி!!! ( அரை விலை குடுப்பாங்களாம்)


1.கடமையுணர்ச்சியில் காலையிலேயே இறந்த கோழி வாங்க புறப்படுகிறார்.

2.வீடு வீடாக சென்று இறந்த கோழிகளை சேகரிக்கிறார்.


3.ஒரு இறந்த கோழியின் விலை 1 RMB. ஆனா இங்க எல்லா வேலையையும் முடித்து விக்கும்போது 9 RMB.

4.கொண்டுவந்ததெல்லாத்தையும் இப்படி போட்டு வைப்பாங்க

5.இதுவும்

6.இறந்த கோழி இறக்கைகளை தோலிலிருந்து பிரித்தெடுக்க சுடு தண்ணீருக்குள்
போட்டு வைத்து எடுத்து பிறகு உரிப்பார்கள். இதனால் தோலுக்கு சேதமில்லாமல்
இறகுகளை மாத்திரம் உரிக்கலாம்.

7.இங்கயும் உரிக்கிறாங்க


8.எல்லாத்தியும் கழுவுறாங்க

9.சிக்கனுக்கு கலரிங் அடித்து செருப்போடு நிற்கும் தரையில் போடுகிறார்கள்

10.மேட்டர் ஓவர்

11. உங்களுக்கு முடியுமானவரை இந்த விடயத்தை மலேசிய சிங்கபூர் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )




--