நாங்கள் அனைவரும் நினைத்து கொண்டு இருப்போம் , பறவைகளுக்கு மூளை இல்லை … அவருக்கு உணர்ச்சி இல்லை என்று ஆனால்…..
உண்மை காதல் கதை
இரு பறவைகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன, ஆனால் ஒரு நாள்….
பெண் பறவை ஒரு வாகனத்தோடு விபத்துக்குள்ளானது…
அன்போடும்,இரக்கத்தோடும் தனது காதலிக்கு உணவு தேட பறந்தது…
திரும்பிய காதலன், காதலி இறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளனது..
மீண்டும் அவளை பார்க்க மாட்டேன் என்று காதலுடன் அழுதது..
வருத்தத்தில் காதலிக்கு அருகிலையே நின்றது..
கடைசியாக, அவள் இனி வரமாட்டாள் என வருத்ததோடும் கவலையோடும் காதலியில் அருகிலையே நின்றது ..
M.S.M ASFAQ
--