மனிதன் மனிதனாக இருக்க!
தூய்மையான எண்ணங்களே இருத்தல் வேண்டும்
மற்றவரின்
உணர்ச்சியை மதித்தல் வேண்டும்
துக்கம், இன்பம் இரண்டையும் சம
அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாரையும் கேவலமாக நினைப்பது கூடாது.
தொழிலில்
பக்தி வேண்டும்
வீரம், விவேகம், மனவலிமை மிக்கவனாக இருத்தல்
வேண்டும்.
மற்றவருக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும், தீமைகள் அறவே
செய்யக்கூடாது.
எதிரியையும் நேசிக்கும் அன்பு வேண்டும்
மற்றவரின்
மனம் நோகாதவாறு பேசல், நடத்தல் வேண்டும்
எப்போதும் சக்திமிக்க
அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
பிறரின்
நன்மதிப்பை பெற:
* சுறுசுறுப்பு
* உற்சாகம்
* பிறர்
நலம் நாடுதல்
* பெரியோரை மதித்தல்.
குறைந்த
பேச்சு,
நிறைந்த கேள்வி,
தனித்த சிந்தனை,
நம் கருத்தில் தெளிவு,
பிறர்
கருத்தில் மதிப்பு.
இவை பின்பற்ற வேண்டிய சிறந்த விதிகள்.
தூய்மையான எண்ணங்களே இருத்தல் வேண்டும்
மற்றவரின்
உணர்ச்சியை மதித்தல் வேண்டும்
துக்கம், இன்பம் இரண்டையும் சம
அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாரையும் கேவலமாக நினைப்பது கூடாது.
தொழிலில்
பக்தி வேண்டும்
வீரம், விவேகம், மனவலிமை மிக்கவனாக இருத்தல்
வேண்டும்.
மற்றவருக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும், தீமைகள் அறவே
செய்யக்கூடாது.
எதிரியையும் நேசிக்கும் அன்பு வேண்டும்
மற்றவரின்
மனம் நோகாதவாறு பேசல், நடத்தல் வேண்டும்
எப்போதும் சக்திமிக்க
அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
பிறரின்
நன்மதிப்பை பெற:
* சுறுசுறுப்பு
* உற்சாகம்
* பிறர்
நலம் நாடுதல்
* பெரியோரை மதித்தல்.
குறைந்த
பேச்சு,
நிறைந்த கேள்வி,
தனித்த சிந்தனை,
நம் கருத்தில் தெளிவு,
பிறர்
கருத்தில் மதிப்பு.
இவை பின்பற்ற வேண்டிய சிறந்த விதிகள்.