இன்றைய சிந்தனை

01. பேச்சின் ஆற்றல் தீ ப்பொறி போன்றது . நாவைக் கட்டுப்படுத்துன் மூலம் ஒருவரால் உலகத்தையே கட்டுப் படுத்த முடியும் எனவே பேச்சைக் குறையுங்கள்.

02. அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லாவிவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.

03. எந்த வித சுயநலநோக்கமும் இல்லாமல் பணம் புகழ் எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்ய வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டவன் எவனோ அவன் புத்தரைப் போல மேன்மையான் ஆவான் இந்த உலகத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை அவனிடத்தில் இருந்து எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டிக்கும் -விவேகானந்தர்

04. நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

05. என்னை நான் ஆழ்கிறேன் அதனால் எனக்குவரும் பிரச்சினைகளை நானே தீர்க்கிறேன்
(( என்னை நான் ஆழ்கிறேன் என்ன்றால்  எ"ன்னால் செயர்கரிய காரியங்களை சரியாக செய்கிறேன் என்று அர்த்தம்"..))
உங்களை நீங்களே ஆழுங்கள்..

06. சொல்வதைவிட செய்வதே மேல்......

07. என் ஆசைகளைக் குறைத்துக் கொண்டேன். ஆசைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்தேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக்கொண்டேன்.